தமிழக மீனவர்கள் கைது விவகாரம் ; வெவ்வேறு முரண்பட்ட காரணங்கள் கூறம் இலங்கை கடற்படை
யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கபட்டு உள்ள உயிரிழந்த தமிழக மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மூவர் அடையாளம் காட்டினார்கள். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. பின்னர் கஞ்சா போதை பொருளுடன் மீனவர்கள் கைது என வெளியான தகவல்களை கடற்படையினர் மறுத்தனர். அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டமையால் தான் எட்டு மீனவர்களையும் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் … Continue reading தமிழக மீனவர்கள் கைது விவகாரம் ; வெவ்வேறு முரண்பட்ட காரணங்கள் கூறம் இலங்கை கடற்படை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed